ஊ ரடங்குச் சட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஊ ரடங்குச் சட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் கொ ரோனா தொ ற்று தீ விரம டைந்து ள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊ ரடங் குச் ச ட்டம் அ முல்படுத் தப் பட்டுள்ளது.
இந்தப் காலப்பகுதிகளில் சில திணைக்களின் செயற்பாடுகளை அத்தியவாசிய சேவையாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.ஊ ரடங்கு ச ட்டம் அ முலில் உள்ள காலப்பகுதியில் இ யன்றவரை வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்குமாறு அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதார துறை , பா துகாப்பு துறை மற்றும் துறைமுகம் போன்ற அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தங்கள் திணைக்களங்களின் அடையாள அட்டையை காண்பித்து பணிகளுக்கு செல்ல முடியும்.
பொதுமக்கள் அ வசரத் தின் போது வைத்தியசாலை மற்றும் பா ர்மசிகளு க்கும் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்பவர்கள் தங்களது கடவுச்சீட்டை காண்பித்து கட்டுநாயக்க விமான நிலையம் செல்ல முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை