நோர்வேயில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவர் இன்று
(29) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த இவர், தமிழ் நோர்வே உதவி அமைப்பின் உறுப்பினரும் ஆவார்.
நோர்வேயில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார்
கருத்துகள் இல்லை