Breaking News

பிரபல த னியார் கல்வி நிறுவன உரிமையாளருக்கு எ திராக வழக்கு


மட்டக்களப்பு மாநகரசபையின் தீ ர்மா னத்தினை மீறி வகுப்புகளை நடத்திய மட்டக்களப்பின் பிரபல னியார் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு           எதிராக வழக்கு தா க்கல் செ ய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் லகை க்கி ரமித்து வரும் நிலையில், கல்வி அமைச்சானது மாணவர்களைப் பா துகாக்கும் நோ க்கில் பாடாசாலைகளை மூடி ந்நோ ய்த் தொ ற்று ற்படா மால் டுக்க மாணவர்களுக்கு வி டுமுறை யளித்துள்ளது.
இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் நோக்கோடும், மாநகருக்குள் வதியும் மாணவர்களின் பா துகாப்பினை றுதிப் படுத்தும் வகையிலும் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி டவ டிக்கைகள் யாவும் டைநி றுத்தப்பட வேண்டும் எனும் தீ ர்மான த்தினை மா நகரசபையானது நி றைவே ற்றியதுடன், அதற்குரிய றிவிப்புகளும் வி டுக்கப்படிருந்தன. இந்த நிலையில் மேற்படித் தீ ர்மா னத்தினை மீறி மட்டக்களப்பு அரசடிப் பகுதியில் வகுப்புகளை நடத்தி கொண்டிருந்த பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினை மட்டக்களப்பு பொலிஸார், சுகாதார சேவைகள் திணைக்கள திகாரிகள், பொது சுகாதார ரிசோ தகர்கள் மற்றும் மாநகரசபை த்தியோ கத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் முற்றுகையிட்டதுடன் வழக்குத் தா க்கலும் செ ய்துள்ளனர்.
மாணவர்களுக்கு நோய்த் தொ ற்றினை ரப்பக்கூடிய வகையில் செயற்பட்டமை மற்றும் அரச ட்டதி ட்டங்களை மீறி நடந்து கொ ண்டமை உள்ளிட்ட பல்வேறு கு ற்றச்சா ட்டுக்களின் கீழ் ரிமையாளருக்கு திராக வழக்கு தொ டரப்ப ட்டுள்ளமையும் கு றிப்பி டத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை