வீடுகளுக்குள் இருங்கள் ஜனாதிபதியின் உருக்கமான வேண்டுகோள்
பொது மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வ லியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, க ட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று வருமாறு ஆ லோசனை வ ழங்கியுள்ளார்.
இதுதொ டர்பில் தனது கீச்சக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இதுதொ டர்பில் தனது கீச்சக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இன்று விடுமுறை தினமாக அ றிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பொது போக்குவரத்தை ப யன்படுத்தவோ, பொது இடங்களில் கூ டவோ வே ண்டாம்.
க ட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சு த்தமாக க ழுவுங்கள். உங்களையும் ஏ னையோயும் பா துகாக்கவும்!- என்றுள்ளது

கருத்துகள் இல்லை