Breaking News

அனைத்து மக்­க­ளையும் கொரோனா வைரஸ் சோத­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கு ஈரான் அரசு முடிவு


உலகை அச்­சு­றுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று கார­­மாக ஈரானில் வாழும் அனைத்து மக்­­ளையும் கொரோனா வைரஸ் சோத­னைக்கு உட்­­டுத்­து­­தற்கு ஈரான் அரசு முடிவு செய்துள்­ளது.

ஈரானின் இரா­ணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் முக­மது பகேரி தலை­மையில் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கிழமை நடை­பெற்ற ஆலோ­சனைக் கூட்­டத்திலேயே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஈரானில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்த் தொற்றால் பாதிக்­கப்­பட்­டுள்­­துடன், 600க்கும் மேற்பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்­நி­லை­யி­லேயே இந்­நோ­யினை கட்­டுப்­­டுத்தும் நோக்கில் இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அத்­துடன், ஈரானில் 08 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை