Breaking News

காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் விடுதிகள் மூடப்பட்டன '


இலங்கையிலும் தற்போது கொ ரோனா ச்சுறுத் தல் ற்பட்டுள்ளதால் யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் விடுதிகள் மூ டப்படுள் ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வடபகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் இங்குள்ள கடற்கரைகளுக்கும் அதளையண்டிய சுற்றுலா விடுதிகளிலும் தங்குவது வழமை ஆகவே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சாதா ரண சூ ழ்நி லையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
இந்நிலையில், காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் விடுதிகள் என்பன நேற்று மாலை முதல் மூடப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபை அறிவித்துள்ளது 

கருத்துகள் இல்லை