அமெரிக்காவில் மட்டும் 2 லட்சம் பே ரினை இழக்க நேரிடும் -அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிகை
கொ ரோனா வை ரஸ் தா க்கத்தின் மற்றொரு மையப்புள்ளியாக தற்போது அமெரிக்கா மாறியிருக்கிறது. அந்நாட்டில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அ திகரித்துக் கொ ண்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்துவரும் 30 நாட்கள் க டுமையானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளதுடன், சுய தனிமையை அனைவரும் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியிருக்கும் அவர், அமெரிக்காவில் மட்டும் 2 லட்சம் பே ரினை இழக்க நேரிடும் என்று எ ச்சரித்தும் இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது வரை கொ ரோனா வை ரஸ் தா க்கத்தினால் அமெரிக்காவில் ப லி எண்ணிக்கை 3,899 ஆக அ திகரித்துள்ளது. இது 9/11 இரட்டைக் கோபுரத்தின் மீதான ப யங்கரவாதத் தா க்குதலில் ப லியானோர் எண்ணிக்கை 2,977, தற்போது கொ ரோனா ப லி எண்ணிக்கை அதையும் கடந்தது.
இதேவேளை, அமெரிக்காவில் கொ ரோனா தொ ற்று பா திப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 865 பேர் உ யிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் த கவல் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், அமெரிக்க மருத்துவ நிபுணர்களான ஆண்டனி ஃபாசி, மற்றும் டெபோரா பர்க்ஸ் ஆகியோர் அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதவாக்கில் கணக்கிட்டால் ப லி எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்று அச்சம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை