ஊ ரடங்கு உ த்தரவை மீறி வீதிகளில் ந டமாடினால் கண்டவுடன் சுட உ த்தரவு பிறப்பிக்கபடும்
கொ ரோனா வை ரஸ் தா க்கத்திலிருந்து பொதுமக்களைக் கா ப்பாற்ற இந்தியா முழுவதும் ஊ ரடங்கு உ த்தரவு பி றப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் மு டங்கியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஊ ரடங்கு உ த்தரவை மீறி வீதிகளில் ந டமாடினால் கண்டவுடன் சுட உ த்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எ ச்சரி த்துள்ளது பெரும் ப ரபர ப்பை ஏ ற்படுத்தி உள்ளது
தெலுங்கானாவில் நே ற்று இரவு முதல் ஊ ரடங்கு உ த்தரவு அ மல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவைப் போல ச ட்டம் ஒழுங்கை கடுமையான நடவடிக்கை மூலம் பா துகாப்போம். மாநில பாதுகாப்பை இராணுவத்திடம் கொ டுத்துவிடுவோம்
பொதுமக்களில் பலர் ஊ ரடங்கு உ த்தரவை ம திக்காமல் வெளியில் ந டமாடு வதை பா ர்க்கும்போது அ ச்சம் ஏற்படுகிறது. ஊ ரடங்கு உ த்தரவு ச ட்டத்தை மீ றுபவர்களுக்கு சில நாடுகளில் சி றைத் த ண்டனை வி திக்கப் படுகிறது.
ஆனால் தெலுங்கானாவில் ஊ ரடங்கு ச ட்ட வி திமு றைகளை மீறி நடமாடினால் கண்டவுடன் சுட உ த்தரவு பிறப்பிக்கவும் நேரிடும் என்று முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த எ ச்சரி க்கையால் அம்மாநிலத்தில் பெரும் ப ரபரப்பு ஏ ற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை